மட்டக்களப்பு நாவற்குடா படுகாட்டார் வீதி யில் ATIT நிறுவனம் பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் S. சிறீதரன்அவர்களால் 28.08.2025காலை திறந்து வைக்கப்பட்டது இவ் நிறுவன திறப்பு விழா நிகழ்விற்கு பட்ட…
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பாவும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியும் கோனகங்ஆர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மொனராகலை - கோனகங்ஆர பிரதேசத்தில் இடம்பெற்று…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் மங்களகம ஆயுர்வேத மருத்துவ மருந்தகமே இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன்படி குறித்த மருந்தகத்தின் புதிய கட்டிடத்…
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் ஒவ்வொரு பாடசாலையின் சூழ்நிலைகளின் அடிப்படைய…
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் நேற்று புதன்கிழமை (27) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகு…
வரதன் புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக 58 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமா…
#கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம், அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) இணைந்து மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கல்விச் சமூகத்தின் ஒழுங்குபடுத்தலில்..... வலயக் கல்வ…
"ஒழுக்கமும் ஆளுமையும் உள்ள மாணவர் சமூகத்தை சாரணியத்தினூடாக உருவாக்குவோம்" எனும் இலக்கினை மையமாக வைத்து சாரணிய ஆசிரியர்களிற்கு முதலாம் கட்ட பயிற்சிகள் நடாத்தப்பட்டது. அதன் போது சின்னம…
தூய பசும்பால் நுகர்வினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடேயே தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏறாவூர் அரச க…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையி…
சமூக வலைத்தளங்களில்...