மட்டக்களப்பு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி அதிபர் திருமதி.மகீமா நந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய மு…
கிழக்கின் குரல் பெரியபுல்லுமலை செந்தாமரை சனசமுக நிலையத்தின் ஊடாக போக்குவரத்து அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெரிய புல்லுமலை பாடசாலைக்கு முன்பாக பஸ் தரிப்பிடம் அமைப்பதற…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுவரை 101 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 21 ஆம் நாள் அகழ்வு…
சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையைக் கோரி வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற…
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு பிரிவை சேர்ந்த (Special Boat Squadron) லெப்டினன்ட் கொயான் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) வெற்றிகரமாக நிறைவு செய்த முதலாவது இலங்கையர…
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 3,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய வீடுகளின் நிர்மாணப்பணிகளை …
நாட்டில் உள்ள பாதுகாப்பு பிரிவில் உள்ள தேவையற்ற செலவைக் குறைக்க வேண்டிய நெருக்கடி அரசாங்கத்துக்கு உருவாகக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இ…
கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் உலக வங்கியின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பதாக, மக்கள் போராட்ட கூட்டணியின…
யாழ்ப்பாணம் - வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய 62 வயதுடைய நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் க…
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள…
ஜனாதிபதியின் உருவப்படம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சின்னம் பதிக்கப்பட்ட காரில் இறைச்சிக்காக ஆடு ஒன்றைக் கொண்டு சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த…
Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலை சூழல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இன்று 26.07.2025 சனிக்கிழமை Clean Beach Program ஒன்றினை ஒழுங்கு செய்…
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர். இ.சிறிநாத் அவர்கள், தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் வளப்பகிர்வுகள் அதே அளவு சமமாக மாகாணப…
மட்டக்களப்பு - batticaloa
வரதன் கதிர்காம புனித பாதை யாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் வெப்பமான காலநிலை அ…
சமூக வலைத்தளங்களில்...