நீண்டகாலமாக ஏ.ரி.எம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோதர, எலி ஹவுஸ் சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தே…
இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட அரசியல்வாதியான விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சர் எம் ஜி ஆர் என்ற எம்.ஜி ராமசந்திரனை சந்தித்து கலந்துரையாடிமை குறித…
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் க…
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணி…
மட்டக்களப்பு – பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் 06.07.2025 பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித…
பாகிஸ்தானின் லாகூர் மாகாணம் பாக்தாதி பகுதியில் அமைந்துள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த அடுக்குமாடி குடியிருப்பு 40இற்கும் மேற்ப…
திடீர் விபத்துகளால் ஆண்டுதோறும் 10,000 முதல் 12,000 பேர் வரை நாட்டில் இறக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு கூறுகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 145,000 பேர் இற…
26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது .ருவிட்ட, தெவிபஹல, தோடன் எல்லவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள…
ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த பின்னர், ஐந்து பெண்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடை…
அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறந்த, சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டத்தைத் ஆரம்பிப்பது குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. …
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகளும் இணைந்து …
மனித பேரவலங்களின் சாட்சியாக, யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைக்குழி பதிவாகியுள்ளது. உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள சித்துப்பாத்தி ம…
கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 10 வயதான, மூன்று சிறார்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அடங்கு…
மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் தேர்தலை நடத்துவத…
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல என்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட…
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பா றை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்ட…
வட அமெரிக்காவில் உலகத் தமிழ் அமைப்பின் கூட்டத்தில் ஐயா பெ. மணியரசன் உரை வட அமெரிக்கா – 2025 ஜூலை தமிழ் உலகம் இன்று பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. தமிழர்களின் அடையாளம், மொழி, பண்பு, பரம்பர…
பேருந்துகளில் ஆசன பட்டி அணிவது குறித்து சமூக ஊடகங்கள் சிலவற்றில் பரவிவரும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட…
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நாளை 07ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது . தொடர்ந்து 18 நா…
இலங்கையில் விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் மருத்துவத்துறை, பொறிய…
சமூக வலைத்தளங்களில்...