இன அழிப்பிற்கு சர்வதேசமே தீர்வு தர வேண்டும், அதற்காகவே நாங்கள் 16 வருடங்களாக கண்ணீரோடு காத்திருக்கின்றோம் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உப தலைவியும், மட்டக்களப்பு மாவட்ட தலைவியும…
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்…
இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலனை …
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொ…
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன் ராஜ்குமார் என அடையாளம் கா…
மட்டக்களப்பு ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களுக்கான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி சிறீவதனி டீன்குமார் அவர்களின் தலைம…
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு…
1972 மார்ச் 31 அன்று சோவியத் யூனியன் வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பிய விண்கலம், 53 வருடங்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை (மே 10) பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயலிழந்து விட்டு நீண்ட…
சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்! - வலியுறுத்தும் எதிர்க்கட்சி எம்.பி. சரோஜா போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருக்கான பொறுப்பிலிருந்து விலகி, சர்ச்சைக்குர…
பாலஸ்தீனுக்கு கடந்த காலங்களில் வழங்கிய உறுதியான ஆதரவுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பாலஸ்தீன தூதுவர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவம் செய்தார். இது இருநாடுகளுக்கிடையேயான நீடித்த …
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைமை குருவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் பிரான்சிஸ், வாடிகன் தேவாலயத்தில் தனது முதல் திருப்பலியை இன்று தொடங்கி வைத்தார். உடல்நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபை…
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளி…
இந்தியாவுடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில…
நீங்கள் ஒரு மருந்தை உட்கொள்வது மட்டும் போதுமானதல்ல — அது உங்கள் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு செயல்பட வேண்டும். இதுவே உறிஞ்சல் (Absorption) எனப்படும் செயற்பாடு. இது ஒரு மருந்து, அதன் அளிக்கப்பட்ட …
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமான யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை ஒன்பது நாட்களில் இன்று (9) வெள்ளிக்கிழமை காலை வரலாற்று பிரசித்தி பெற்ற முல்லைத்தீவ…
பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'பியூடெம்ப்ஸ் பியூப்ரே' உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை…
30 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஏழு வயது குழந்த…
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்…
அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்ஹேன, குருகந்த பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியு…
மட்டு -துஷாரா திருகோணமலை மாவட்டத்தில் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி, …
சமூக வலைத்தளங்களில்...