மட்டக்களப்பு மத்திய வீதி " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN " முன்பள்ளியில் சித்திரை புத்தாண்டு விழா-2025.05.08 ஆம் திகதி அதிபர் திருமதி ஜனார்தனி …
போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வ…
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் சம்…
மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்டவரும் மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் Dr. சாரங்கபாணி உதயனன் (BSMS (UOJ), MD in General Medicine (Siddha), India) சித்த மருத்துவ துறையில் விசேட பொது வைத்திய …
வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து, மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை இன்று வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழரசு…
பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போர…
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார். இன்று (08) பாராளுமன்றத்தில், வைத்து சர்வத…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3 சதவீதம் குறைவடைந்துள்ளது. அதன்படி 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இத…
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படும் அதேவேளை இந்த தேர்தலில் கற்றுக் கொண்ட பாடங்கள் படிப்பினைகளை வை…
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கலா…
வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், வடக்கில் மாநகரசபைகளை நிறுவ தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்ற…
எதிர்வரும் வாரங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து முக்கிய அரசியல்வாதியொருவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த கோட்டாபய ஆட்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி …
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வவுனியா மாநகர சபையில் ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறாது பின்னடைவைச் சந்தித்துள்ளது. வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழ் பகுதிகளில் …
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார…
தெற்காசியாவின் உடையக்கூடிய சக்தி சமநிலை மீண்டும் உடைந்துள்ளது. மே 6, 2025 அன்று, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" எனும் முன்னெச்சரிக்கை படையியல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவின் …
நாட்டில் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து வருவதால், மருத்துவமனை இயக்குநர்கள் உள்ளூர் மருந்தகங்களிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் அங்கு சில மருந்துகளின் விலைகள் வழக்கமான விலை…
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்ற…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் கோட்டையான மெதமுலன தேர்தல் தொகுதி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் விழுந்தது.…
மட்டு -துஷாரா திருகோணமலை மாவட்டத்தில் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி, …
சமூக வலைத்தளங்களில்...