கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பாணகொட உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். துறைமுகங்…
கைதிகளைச் சிறைச்சாலைகளில் அடைத்து வைப்பதற்குப் பதிலாக வீடுகளிலேயே தடுத்து வைப்பதற்கான புதிய சட்ட திருத்தப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ…
மட்டக்களப்பில் 2008-இல் T-56 துப்பாக்கியால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், 'பிள்ளையான்' என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வுப்…
நேபாள அரசாங்கத்திற்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை (1 Million USD) அன்பளிப்பாக வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் …
பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன மூன்று மாணவிகளும…
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்து…
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்ம…
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சிங்கபுர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடு…
அரச மற்றும் மாகாண அரச சேவைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இணங்க, மட்டக்களப்பிலும் இன்று (31) கவனயீர…
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர். அந்த வகையில் சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (…
மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டம் நடத்தும் மாதாந்த நூலறிமுக நிகழ்ச்சித் தொடரின் ஆகஸ்ட் மாதத்திற்கான நிகழ்ச்சி இன்று 30.08.2026 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி தொடக்கம் 05:30 வரை மட்டக்க…
சாய்ந்தமருது பிரதேசத்தில் 'நாயிறைச்சி விற்பனை செய்யப்ப்ட்டதாக' சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என சாய்ந்தமருது சுகாதார…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, ஐ.ஓ…
மட்டக்களப்பு -batticaloa
மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அகழ்வு நடவட…
சமூக வலைத்தளங்களில்...