வரதன் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வீதி விபத்துக்களை தடுக்கும் செயல் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஒரு சில சாரதிகளின் அசமந்த போக்…
இலங்கையின் முதல் கண்ணகை ஆலய மரபு அங்கணாமைக்கடவை (அங்கணாங்கடவை / Anganamkadavai) என்பது இலங்கைத் தமிழர் கண்ணகி வழிபாட்டு மரபில் மிகவும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. அங்கணாமைக்கடவை என்பது …
சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் இறுதிநாளான நேற்றைய தினம் (1) திங்கட்கிழமை மடிப்பிச்சை எடுக்கின்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. காலை…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த ஆடிவேல் பெருவிழாவின் முதன்மை மற்றும் தனிச்சிறப்புமிக்க சடங்கான கன்னிக்கால் நடும் வைபவம் நேற்று (1) திங்கள் கி…
இளம் யுவதி ஒருவர் அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இ…
சுகாதாரத் துறையின் வினைத்திறனான செயற்பாட்டால் சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தருவதற்குப் பங்களித்த அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தனது பாராட்டுகளை தெரிவித்த…
இலங்கையில் ஒரு தனி நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்சச் செலவு 17,117 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தி…
பிரபஞ்சம் டிரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் மனித ஆரோக்கியம், நோயெதிர்ப்புச் சக்தி, வளர்சிதை மாற்றம் மற்றும் மூளைச் செயல்பாடுகளை எவ்வாறு வடிவமைக்கின்றன? ⊰❉⊱ ═══════ ═══ ══ ══════ ⊰❉⊱ எழுதியவ…
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அ…
சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய மூன்று சந்தேகநபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் தெஹியத்தகண்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்க கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்பட…
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 33,572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தி…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை மடிக்கணினிகள் (Laptops) மற்றும் கணினிகளில் (Desktops) நேரடியாகச் செயற்படுத்தக்கூடிய புதிய சிப் ஒன்றை என்விடியா (Nvidia) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. …
ந.குகதர்சன் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்தில் பல தசாப்தங்களாக தங்களுக்க…
சமூக வலைத்தளங்களில்...