ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நாட்டுக்குத் திரு…
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி ப…
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இடம்பெற்ற சோகமான விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் ஒருவர் பலியானார். இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில் இடம…
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு நிலவுகின்ற மழையுடனான வானிலை தொடரக…
வணக்கம், எனக்கு சிறிய வயதுமுதல் ஒளிப்படம் எடுப்பதிலும் ஒளிப்படம் பற்றி அறிவதிலும் மிக ஆர்வமாக இருந்தது. ஆனாலும் அதில் நிறையவே பிரச்சினைகளும் இருந்தன. ஒளிப்படக்கலை என்பது ஒரு செலவுமிக்க பெழுதுப…
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களின் எண்ணக்கருவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஆலோசனையின் பெயரில் இலங்கை கலைக்கழகத்தின் …
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிம…
சமூக ஊடகங்களில் உள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானவை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார். எனவே, அவற்றில் வெளியிடப்படும் தவறான தகவல்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அவர…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாக ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலைய…
அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்த…
சமூக வலைத்தளங்களில்...