பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவரது அரசாங்கம் கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களை வன்முறையாக ஒடுக்கியதில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாகக் கூறி,…
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி இரு மாட்டு வண்டிகளில் கடத்திவரப்பட்ட ஒரு தொகை மரக்குற்றியை கைப்பற்றினர். மட்டக்களப்பு பாவக்…
நான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும் உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரி…
திருகோணமலையில் நேற்று நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவையடுத்து நேற்றிரவே சிலை அகற்றப்பட்டுள்ளதாக இலங்…
மஸ்கெலியா பேருந்து நிலையப் பகுதியில் நேற்று பெருந்தோட்ட தொழிலாளர்களினால் நடத்தப்பட்ட கண்டனப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலாளர்களின் வேதன உயர்வை எதிர்த்து சில அரசியல்வாதிகள் பார…
இலங்கை உட்பட உலகெங்கிலும் இருந்து சபரிமலைக்கு செல்லும் இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு கேரள மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கு பரவி வரும் அமீபா மூளைக்காய்ச்சலை கவனத்திற் க…
புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல என்றும் 200க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபையின் யோசனை என்றும் கல்வி,உயர் கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வ…
இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அ…
நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள் என்று நம்பி இர…
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 நகரங்கள் தொடர்பான தரவரிசையொன்று வெளியிடப்பட்டுள்ளது. ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட இந்த தரவரிசைப் பட்டியல்,…
போதைப்பொருள் ஒழிப்புக்கான ” முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1,131 சு…
சமூகப் பொறுப்புடன் அவுஸ்திரேலியா அரசாங்கமும் இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சும் இணைந்து செயற்படுத்திய சட்டவிரோதமாக அவூஸ்ரேலியாவிற்கு கடல் மார்க்கமாக செல்வதற்கு முயற்சிப்பதை த…
நாட்டில் இதுவரை விநியோகிக்க முடியாத சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதுடன்,…
District Media Unit News -batticaloa மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிக…
சமூக வலைத்தளங்களில்...