சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2025 ஆண்டு நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சைவ பண்டிதர் பரீட்சையில் இருவரும், இள…
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீடு மற்றும் திருச்ச…
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்) திருமதி விக்னேஸ்வரி மணிவண்ணன் அவர்களது பணி ஓய்வு பிரியாவிடை விழா 10.11.2025 திங்கள் அன்று, கல்லூரியின் பீடாதிபதி …
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று (12.11.2025) பிறப்…
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்று காலை (12) ஊழல் அல்லது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார், கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கைகளின்படி, முன்னாள் அமைச்சர் லஞ்ச …
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த கொடுப்பனவு நாளைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வை…
மொனராகலை, மஹகளுகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆம் கட்டை, கபரகொடயாய பகுதியில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மனைவி கோடாரியால் தாக்கியதில் படுகாயமடைந…
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது. அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த ஐந்து வருட காலத்…
டெலோ கட்சியின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரெட்ணம் டெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மீது தனியார் தொலைக்காட்சி ஒன்றினூடாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீத…
முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் நேற்று வாங்கப்பட்ட உணவுப்…
சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண…
மட்டக்களப்பு மாவட்டத்தின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் டெப்லட் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்குமான பயிற்சி வகுப்பானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றா நோய் தொடர்பான தெளிவூட்டல்... தொற்றாநோய்கள் தொற்று நோய்களை விட அதிகமான வேகத்தில் வியாபித்து வரும் இன்றைய கால கட்டத்தில் இந்நோய்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு…
ஐரோப்பிய தரநிலைகளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்காவான…
சமூக வலைத்தளங்களில்...