தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இலங்கையின் வடகிழக்கில் தற்போது நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. குறித்த புயலுக…
பிரதமர் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள், நாரஹென்பிட்டியில் உள்ள திம்பிரிகஸ்யாய வீதியில் தொலைந்து போன பணப்பையை, அதன் உரிமையாளரான வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒ…
காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு முக்கிய தேவையாக இருந்த மின்விசிறி தொகுதிகள் மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமா…
நாட்டில், இந்த ஆண்டு இது வரையான காலப் பகுதியில், பதிவான விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாக, காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23…
காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் (வயது 66) எனும் முதியவர் நேற்று (24) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும…
சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால், பல மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் …
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்ப குமா வற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இவ்வருடத்துக்குள் வெற்றியளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்து…
நாட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்று வளிமண்டலவியல் திண…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர்…
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் “பெத்தி” (peddi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப…
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தின் மூலம் உடனடி நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்த …
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்திய கிழக்கு பஹ்ரைன் நாட்டின் தலைப்பட்டினம் மனாமாவில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் ப…
ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு சர்வதேச. உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் கட்…
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெ…
சமூக வலைத்தளங்களில்...