கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாணய…
இந்தியா - தெலுங்கானா பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்குண்டு 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் போது பணியில் இ…
மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து கதிர்காமத்தில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது வீதியை விட்டு விலகி வீதியின் அருகே நின்ற மரத்தில் மோதி கிராங்குளம் தபால் நிலையத்திற்…
2025 ஆகஸ்ட் 2 அன்று நடைபெற உள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கையின் பிரமாண்ட திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின்றன. அதிகாரப்பூர்வ உறுதிப…
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித…
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும், 3 கோடி ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொன்டெரோ வகை ஜீப்பும், கேரவன் வகை வேனு…
எகிப்தின் வடக்கே Menoufia எனும் பகுதியில் இளம் பெண்கள் பயணித்த மைக்ரோ பஸ் ஒன்றும், டாங்கர் லாரி ஒன்றும், நேருக்கு நேர் மோதியதில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 19 இளம் பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். ச…
2024 (2025) இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே த…
ஈரான் இராணுவ தளபதிகள் உடல் அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதிகள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் கொல்…
இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். …
இரண்டு வருடங்களாக 9 வயது சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர…
ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க மல்வத்து மகா நாயக்க தேரரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபத…
பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 ம…
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அ…
சமூக வலைத்தளங்களில்...