இலங்கை கண்டியிலிருந்து ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சமடைந்துள்ளனர் .
 மட்டக்களப்பில்  கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்களின் பதவி ஏற்பு விழா.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார் .
மட்டக்களப்பு -தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகா சபை கூட்டம் - 2025
16வருடங்களின் பின்னர் சிறப்பாக நடைபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி மஹா கும்பாபிஷேம்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் எதிர்வரும் புதன்கிமை (11) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நேபாளத்தில் முதல் முறையாக, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் நோக்குடன் ஒரு தாய்ப்பால் வங்கி நிறுவப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மூன்று மணிநேர வாக்குமூலம்  அளித்து வெளியேறினார் .
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நியமிக்க ப்பட்டுள்ளார்-  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி  பிரபு
சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் -  மதுரை ஆதீனம்
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பசுமை புகையிரத நிலைத்திற்கான  போட்டியில் திருகோணமலை புகையிரத நிலையம் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது .