இலங்கையின், மத்திய மலைநாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கண்டியைச் சேர்ந்த 43 வயதுடைய எம்.மொஹமட் க…
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உள்ளூர் ஆட்சி மன்ற பிரதேச சபைகளுக்கான வேட்பாளர் தெரிவு இன்று Y.M.C.A மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்…
மட்டக்களப்பு, தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகா சபை கூட்டமானது எதிர்வரும் 15/06/2025 ஆந் திகதி நடைபெறும் என செயலாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இக் கூட்டமா…
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை, வெருகல் - வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விசுவாவசு வருடம் வைகாசித் த…
இம்மாவட்டத்தில் ஒருங்கிணப்புக்குழுவின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி நியமிக்கப்பட்டதினையடுத்து அவரின…
நேபாளத்தில் முதல் முறையாக, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் நோக்குடன் ஒரு தாய்ப்பால் வங்கி நிறுவப்பட்டுள்ளது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும், குறைப் பிரசவத்தில் …
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மூன்று மணிநேர வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார். சுங்கத்திலிருந்து முறையான ஆய்வுகள்…
மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவையின் அனுமதிகள் பெற வேண்டி இருப்பதனாலே வட மாகாணத்தில் இருப்பது போல மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நியமிக்க ப்பட்டுள்ள…
சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி ம…
மதுரை சென்ற வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்துள்ளது. மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்…
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்…
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற “பசுமை புகையிரத நிலையம்” என்ற போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்ட திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரி மற்றும் சக ஊழியர்களை …
கடந்த 20 வருடங்களாக இந்த மாவட்டத்தை பற்றி நன்கு அறிந்த அமைச்சர் அபிவிருத்தி குழு …
சமூக வலைத்தளங்களில்...