நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொறுப்பற்ற முறையில் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் குறித்து 070 4755600 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் ஊடாகத் த…
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எத…
நாட்டில் வெறிநோயை முற்றிலும் ஒழிப்பதையும், நாய் தொகையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்…
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளைப் பறிக்குமா என்ற விவாதத்தைத் தாண்டி, மிகவும் சக்திவாய்ந்த எதிர்கால AI அமைப்புகளை மனிதர்கள் கட்டுப்படுத்த முடியாமல் போகுமா என்ற கேள்வி தற்போது தீவிரமாக எழுப்பப்படுக…
மட்டக்களப்பு, களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ கடற்கரை விநாயகர் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 14.09.2026 திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் மங்க…
EDITOR பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று சிறப்பான சாதனைகளைப் படைத்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு, பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமா…
எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில் தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்;டு ஊழல்வாதிகள் அணி கலக்க…
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற ச…
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிந்த, ஹபரணை, அநுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகி…
இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் கலாநிதி ரொஷ் ஜலம்கேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் Gulfstream G-V நீண்டதூர தனியார் ஜெட் விமானம், அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்த…
நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சியான வானிலையைக் கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் பிரிவுகள் இன்று (14) திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்…
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 74 ப…
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.…
மட்டக்களப்பு - batticaloa
EDITOR உள்ளூராட்சி வாரத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு…
சமூக வலைத்தளங்களில்...