புகையிரதக் கடவைக்காப்பாளர்கள் குழுவொன்று  ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று கடிதமொன்றைக் கையளித்துள்ளது.
இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகம் .
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் பாரிய சரிவு!  📉 கடந்த 6 ஆண்டுகளில் இலங்கையின் பிறப்பு விகிதம் 33% வீழ்ச்சி கண்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சு எச்சரித்துள்ளது.
 பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்!
ஊடகத்துறையை வலுப்படுத்தும் “SLIMFA மீடியா மாநாடு 2026 கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் நீராடச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் - பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாயின் புதிய நுழைவாயில் திறப்பு: பொதுமக்களின் நீண்டகால நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு!
தெற்காசிய சிவில் பதிவு நிபுணர்களின் மாநாடு திங்கட்கிழமை (13) கொழும்பில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கதிர்காமம் செல்லும் பக்த அடியார்களுக்கான குடிநீர் மலசல கூட சுகாதார வசதிகள் இன்றி  காணப்படுவதனால் பொதுமக்கள்  விசனம்
 எல்லே போட்டியில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி  பிரதேசம் சார்பில் கலந்துகொண்டசெங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி  விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
நுளம்புக்கடியிருந்து சிறுவர்களை பாதுகாக்க  கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும்  உடைகளை அணிவித்து அனுப்புமாறு கோரிக்கை .
 பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு
இலங்கையின் அதிக வயதான மூதாட்டிகளில்  ஒருவரான புஞ்சாகே களுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்