பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் கடந்த 14 வருடங்களாகக் கடமையாற்றி வரும் தமக்கு முறையான சம்பளக் கொடுப்பனவுகளை வழங்கக் கோரியும், தங்களை நிரந்தரப் பணியாளர்களாக உள்வாங்கக் கோரியும் புகையிரதக் கடவைக்கா…
இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஆண்களிடை…
இலங்கையின் நேரடிப் பிறப்பு விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 120,000 ஆகக் குறைந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி…
( வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரீகர் நேற்று (13) திங்கட்கிழமை காலை திடீரென மரணமானார். இச்சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை எனும் இ…
இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்களுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளையும், தொழில்முறை ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை – இந்திய ஊடக நட்புச் சங்கத்தினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட…
ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் இன்று(13.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்…
சிவகுமார் .M மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், வைத்தியசாலையின் மத்தியாஸ் வீதி யில் (Matthias Road) புதிய நுழைவாயில் இன்று திங்கட்கிழமை ம…
தெற்காசிய பிராந்தியத்தில் சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளிவிபரங்களை வலுப்படுத்துவதுடன், பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தெற்காசிய சிவில் பதிவு நிபுணர்க…
வரதன் கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா எதிர்வரும் 15 ம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து உகந்தை மலை முருகன் கோவிலுக்கு கடந்த இரு தினங்களாக தினசரி காலை…
50 வது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசம் சார்பில் கலந்துகொண்டசெங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழ…
நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக, சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்பும் போது கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான உடைகளை அணிவித்து அனுப்புமாறு பெற்றோரிடம் மகளிர் மற்றும் சிற…
வரதன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்ட…
அநுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவருமான புஞ்சாகே களுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்.களுமெனிகே …
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 6 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய அதிநவீன ட்ர…
சமூக வலைத்தளங்களில்...