இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் குழு அறையில் இ…
உலகளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமே காரணம் அல்ல என்றும், ஐபோன் உள்ளிட்ட நவீன தொலைப்பேசிகளின் அதீத பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம் என்றும் இரண்டு …
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களைச் சர்வதேசச் சந்தைக்கு வழிநடத்தும் நோக்கிலான விசேட விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுச் செயலமர்வு மட்டக்களப்பு…
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை மற்றும் நொச்சிமுனை கிராமங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி…
தமிழ் நாட்டின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரப்பூர்வ இலச்சினையை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டார். குறித்த இலட்ச்சினையை தமிழக முதல்வர் விஜயிடம் இருந்து காவல்துறை ஐ.ஜி. பவானீஸ…
அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளத…
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும், மறுநாளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார அது தொடர…
சரங்கானி கடற்பகுதியில் திங்கட்கிழமை (09) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பதிவான பின் அதிர்வுகளின் எண்ணிக்கை, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 1,100 ஆக …
மகளை காதலனுடன் இணைந்து தவறான நடத்தைக்கு உட்படுத்திய தாய் மற்றும் குறித்த காதலன் இருவரையும்வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொ…
வரதன் சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை எனும் தேசிய வீட்டு வசதி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய வீடு அமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முத…
வரதன் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசியல் இருப்புக்காக மாவட்டத்தில் கொண்டு வந்து இடையின நடுவே கைவிடப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை எமது அரசாங்க காலத்தில…
மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை அவசரமாக பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள் … இந்த பெண்ணை நீங்கள் கண்டால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு உடனே அழைத்து தெரிவிய…
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இலங்கை பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரிட்சைகள் திணைக்களம்,…
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து 104க…
சமூக வலைத்தளங்களில்...