உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று 1.6.2026 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் விழிப்புணர்…
நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதி…
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நானோ தொழில்நுட்பத்தின் (Nanotechnology) துணையுடன், ஒரே ஒரு சொட்டு இரத்தத்தைக் கொண்டு புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே மிகத் துல்லியமாகக் கண்டறியும் புதிய மருத்துவக் கருவியை …
15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இலங்கையில் நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் அரசாங்க அல்லது பாடசாலை விடுமுறை நாட்கள் அல்ல என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்த…
கவிஞர்-அரசியல் ஆய்வாளர்- மற்றும் தமிழ், கன்னடம், மலையாளம் என 22 படங்களின் நடிகரும், பன்முக ஆளுமையாளருமான, திரு. V.I.S.ஜெயபாலன் அவர்களுடனான சினிமா பற்றிய கலந்துரையாடல் 31.05.2026(ஞாயிற்றுக்கிழம…
கிராமியத் தமிழ் வழிபாட்டு மரபுகளில் மழு (Mazhu) என்பது ஒரு முக்கியமான சின்னமாகக் காணப்படுகிறது. இது வெறும் ஆயுதம் மட்டுமல்ல; தெய்வீக சக்தி, நீதி, பாதுகாப்பு மற்றும் அழித்துப் புதுப்பிக்கும் ஆற்ற…
கொழும்பின் புறநகர்ப் பகுதியான மீகொடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீகொட பகுதியில் வீதியோரம…
மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் அய்யாதுரை நடேசன் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ( ஞாயிற்றுக்கிழமை)காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு இலங்கை செய்தியாளர் …
முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் விபுலானந்த நாட்டிய நிரு…
சமூக வலைத்தளங்களில்...