ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்த…
வரதன் பட்டிருப்பு கல்வி வளையத்துக்குட்பட்ட சுரவனையடி ஊற்று விநாயகர் வித்யாலயத்திற்கான புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதி திறப்பு விழா/ மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு …
Sivakumar-chief editor . தேசிய விருதினை இருமுறை வென்ற கிழக்கின் முன்னணி பெண் ஊடகவியலாளரான திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) அவர்களின் எழுத்துப் பணியைப் பாராட்டி Battimedia.lk ஊடக நிறுவனம் ச…
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு தொற்றினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள…
இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் நிலைக்கொண்டுள்ள, வளிமண்டல தாழமுக்கநிலை வலுவிழந்து வருதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும…
இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2025 ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 293 நீதிமன்றங்களில் மொத்தம் 1,134,474 வழக்குகள் தீர்க்கப்…
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை மதிப்பீடு செய்வதற்காக எதிர்வரும் மே 27ஆம் திகதி கூடவுள்ளது. இந…
Sivakumar-chief Editor தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்று ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாத ஒரு அங்கமாகிவிட்டன. குறிப்பாக, மாலை நேரங்களில் தமிழர் இல்லங்களில் ஒலிக்கும் சீரியல்களின் பின்னணி இசை, பல குடும்…
வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் விதித்துள்ள புதிய வரித் திருத்தம், நாட்டில் வாகனங்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனாதிபதி வெளியிட்ட புதி…
Tree House International நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மெராக் 2026 (Merak 2026) திட்டத்தின் மூலம், உலகின் மிக நீளமான உணர்திறன் பலகைக்கான (world’s longest sensory board) கின்னஸ் உலக சாதனையை வென்று …
இலங்கையில் பதின்ம வயதுக் கர்ப்பங்கள் (Teenage Pregnancies) அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை காவல்துறை, பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக குடும்பங்கள் மற்றும் சமூ…
கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்களும், ஏனைய வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்ப…
கிழக்கின் குரல்- உதயகாந்த் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான குறு நாடகப் போட்டியில், மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் மற்றும் அதன் ஆசிரியர் ஆர்.என்.ஆர்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
கிருபா இராஜரெட்ணம் சிரேஸ்ட விவுரையாளர் புவியியற்றுறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை…
சமூக வலைத்தளங்களில்...