ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்;டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
 மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்,குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களுக்கு நிதி உதவிகளும்  வழங்கிவைக்கப்பட்டன. .
இலங்கையில் தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண்களே  அதிகம்
 உற்பத்தித்திறன் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் மண்முனைபற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் குழு ஒன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.
ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட  நான்கு சிறுவர்கள் பாக்கு நீரிணை கடந்து  சாதனைப்படைத்துள்ளார்கள்
டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பட்டங்களை கையளிக்கும் நிகழ்வு