உலகளாவிய நெருக்கடி: விளிம்பில் உலகம் ⧉ ▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬ ⧉ ▌அமெரிக்கா–ஈரான் மோதல், அணுசக்தி இறுதி எச்சரிக்கை மற்றும் பிராந்தியப் போர் அபாயம் ✦ உலகையே உலுக்கிய இறுதி எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால…
கொழும்பு, வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாஞ்சியாரச்ச…
வடகிழக்கில் நிர்வாக மொழியாகவும் முதன்மை மொழியாகவும் உள்ள தமிழ் மொழியை மாணவர்கள் மத்தியில் ஆங்கில கலப்பின்றி கற்றுக் கொடுப்பதற்காக தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கௌரவிப்புகளும், ஊக்குவிப்பு த…
நாட்டில் இன்று(23) மழை வீழ்ச்சி குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேல் வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நா…
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகா…
Pratheepan (AGSON) மட்டக்களப்பு நகருக்கு அருகிலுள்ள திருப்பெருந்துறை பகுதியில் தினமும் காட்டு யானைகள் நுழைந்து வயல் நிலங்கள், தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், பொதுமக…
மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை சேர் பேடன்பவலின் 169வது ஜனன தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க தலைவர் ஏ.நிசாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அ…
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வவுணதீவு பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் உட் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாந்தீவில் கடந்த தங்கியிருக்…
வலப்பனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச சேர்ந்த, சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனு…
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து, சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 75 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக…
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது பிரித்தானிய விஜயத்தை லண்டன் பௌத்த விஹாரையில் வழிபாடு செய்து தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது. இவ்வருடம் 100ஆம் ஆண்டு நிறைவை கொண…
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் நாட்டுக்கு வட கிழக்கில் நிலை கொண்டுள்ளது இதன் விளைவாக, நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்…
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் இன்று திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அ…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்…
சமூக வலைத்தளங்களில்...