சீலாமுனை நிருபர் மட்டக்களப்பு - செங்கலடி கணபதிநகர் பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடு திடிரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் கடந்த (22) இடம்பெற்றபோது, வீட்டில் யாரு…
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா பங்குபற்றுதலுடன் மாவட்டத்…
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் (i Project) மட்டக்களப்பில் இன்று (25) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, வ…
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்…
மட்டக்களப்பு ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான தையல் தொழில் செய்பவர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற…
பாதுக்கை – தேவாலய வீதியில் உள்ள வீடொன்றில் மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த கணவனும் அவரது காதலிய…
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், …
தனது விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்கு இங்கிலாந்து பயணத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவரை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய (KIA) …
வென்னப்புவ, வெல்லமன்கரை மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 870 கிலோவிற்கும் அதிக எடையுள்ள சுறா மீன்களுடன் 7 மீனவர்கள் கைது ச…
தேசிய ரீதியாக சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ள முன்னோடி திட்டமான ஆரோக்கிய நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு பகுதியிலும், போரதீவுப்பற்று பிரதேசத…
திருகோணமலையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் உணர்வபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது! கொலை செய்யப்பட்ட சிரேஷட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 வது நினைவு தினம் …
கடந்த 2025 ஆம் ஆண்டில் பல்வேறு வகையான இணையக் குற்றங்களுடன் (Cybercrimes) தொடர்புடைய 318 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் (F.U…
கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடி…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்த…
சமூக வலைத்தளங்களில்...