2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு அ…
இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary pads) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என…
இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளி, நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடி சமூகத்தினரின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற நேரடிப் பாதிப்புகள் ஏதுமில…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- Auskar) , இலங்கையில் தித்வா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஒரு பெரும் தொகுதி பேரிடர் நிவாரணங்களை வழங்கி வைத்தது. இந்நிவாரணங்க…
புகையிரத பாதையை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இயற்கை அனர்த்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு மட்டக்களப்புக்கான பு…
கிழக்கு மாகாணத்தில் தனது மூன்றாவது கிளையை இன்று மட்டக்களப்பு திருமலை வீதியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் j.Rangawa பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கிளையினை திறந்து வைத்து அதன் பணிகளை ஆரம்பித…
பாடசாலைகளில்அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணிபுரிந்து வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அ…
மட்டக்களப்பு திச வீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் இன்று காலை கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலீசார் தெரிவித்துள்ளனர். 71 வயதுடைய குற…
இந்தோனேசியாவில் பயணிகள் பஸ்ஸொன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் நேற்று பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உ…
வாழைச்சேனை ஆழ்கடல் மீனவர்களின் நீண்ட கால பிரச்சனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் K . பிரபு மூலம் தீர்வு - படகில் பாதுகாப்பை மேம்படுத்தும் சிறப்பு கண்காணிப்பு கருவிகளை (VMS ) பொருத்த அமைச்சு துரித நடவ…
பொலிஸ் அதிகாரிகள் சிலரின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் நிதி சேகரித்த விடயங்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 400 அதி…
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின்…
உண்மையை உணர்ச்சிகள் அற்று அறிவியல் பூர்வமாகப் பார்க்கத் தயார் தானா? ஒரு தடவை அப்பா அடித்தார் என்பதற்காக “அப்பா தேவையில்லை” என்று சொல்ல முடியுமா? வாழ்க்கை என்பது ஆபத்துக்களை எதிர்கொண்டு எமக்கு சாதகமாக…
மண்முனைப்பற்று பிரதேச செயலாளார் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகா…
சமூக வலைத்தளங்களில்...