மட்டக்களப்பில் விசேட தேவைக்குரியவர்களுக்கான மருத்துவ முகாம் சேவைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியர் சதுர்முகம் மண்டபத்தில் இடம் பெற்றது. மாவ…
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமேல் மாக…
மினுவாங்கொடை - ஹொரம்பெல்ல, போதிபிஹிடுவல பிரதேசத்தில் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள விகாரையொன்று, பாடசாலையொன்று மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டு…
ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் 'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்து…
கே .எஸ் .கிருஷ்ணவேணி தலைமைத்துவம் (leadership) என்பது தனி நபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்களை இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வழி காட்டும் ஒரு தனிநபர் அல்லது அமைப்பின் திறனை குறிக்…
தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையமாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.…
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான பயணச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டின்றி விமானத்தில் பயணி ஒருவர் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நோர்வேயின் ஒஸ்லோவிற்கு பயணமான பிரிட்டிஷ் எய…
அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்…
பெயர்ப் பட்டியல் பிரதேச செயலகங்களில் ஒட்டப்படும் இந்நேரத்தில் உங்களுக்கு வெள்ள அனர்த்தத்துக்காக கிடைக்கக்கூடிய ஏனைய நிவாரணங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். இவற்றில் சில ஒன்றோடு ஒன்று தொடர்…
கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் மலையக மக்கள் நிலச்சரிவு தொடர்பில் மிக மிக …
கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற மண்சரிவினால் ஒருவர் காயமடைந்துள்ளதோடு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தப் பிரதேச…
காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப…
கடந்த 03ம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக கோறளைப்பற்று வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகள் அல்ல உலகை மாற்றும் த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலப் பகுதிகள் …
சமூக வலைத்தளங்களில்...