அனர்த்தங்கள் காரணமாக மனஅழுத்தங்கள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்…
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முதலாக நிவாரணப் பணியினை மட்டக்களப்பு மாநகர சபையே முன்னெடுத்துள்ளது. முதற் கட்டமாக மட்டக்களப்பு ம…
அவசரகால சட்டம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக மட்டுமே நோக்கம் கொண்டது என்றும், இது அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படாது என்றும் பொலிஸ் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்…
அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிக…
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார். …
யாழ்ப்பாணம் - பண்ணை கடல்நீரேரியில் நீந்திக் குளிக்க முயற்சித்த போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பண்ணை கடல்நீரேரியில், சிறு படகில் சென்ற 04…
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் நேற்று வெள்ளை நுரையில் ஒது…
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (08) இரவு முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகா…
வெள்ளத்தால் சேதமடைந்த, மனிதப் பாவனைக்கு ஒவ்வாத அரிசியைச் சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடிக் கும்பல் ஒன்றைச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி மாவட்டத்த…
சம்மாந்துறையில் பிரபல உணவகத்தில் பழுதான உணவுப் பொருட்கள் கைப்பற்றல் – 144 சம்சா, 8kg சோறு உள்ளிட்டவை நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிப்பு! இன்று சம்மாந்துறையில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் சுகாதார…
தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்! 1927,யூலை,27.ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர்,07, ல் சென்னைய…
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவியும் லியோ கிளப் தலைவியுமான ரோஹிதா பிருந்தாபன் அவர்களின் தலைமையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ச…
பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழு…
சமூக வலைத்தளங்களில்...