அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித் கணசேகர எச்சரிக்கை அற…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வவுணதீவு பிரதேச - வலையறவு பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி …
நாட்டில் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளும…
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண கால நிலையினைக…
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்து வரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ள…
மாவீரர் நினைவேந்தல் நாள், நாளை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு மஞ்சள்கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்…
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது மனைவி, ஆகியோர் இன்று (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை வந்தட…
இன்றைய நவீன உலகில், பேராசையும் சுயநலமும் மேலோங்கி நிற்கும் நிலையில், மஹியங்கனையில் அரங்கேறியுள்ள ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 181,000 ரூபாய் பணமும், முக்கியமான…
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் ஏறாவூர் YSSC சம்பியன் பட்டத்தை வென்றது. மாவட்டத்தின் 34 முன்னணி விளையாட்டுக் க…
பாடசாலை விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாகக் கூறி மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரைக் கைது செய்ய விசேட காவல்துறை குழுக்க…
வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி.
விளையாட்டு வாரத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக தொற்றாநோயை கட்டுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி மற்றும் போசாக்கு உணவு பற்றிய செயலமர்வு 25/11/2025 நேற…
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தர…
சமூக வலைத்தளங்களில்...