கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த யோக…
பூரணை தினத்தன்று (5) சட்டத்தை மீறி மதுபானம் விற்பனை செய்த மதுபானசாலைக்கு முத்திரையிடப்பட்டுள்ளது. ஜா-எல மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இந்த நடவடிக்க…
உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் (கனடா.) நாவிதன்வெளி பிரதேச 06ம் கிராமத்தில் வசதிகளின்றி வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவருக்கு அவரது கல்வி நடவடிக்கைகளுக்காக துவிச்சக்கர வண்டி மற்றும் மாதாந்த கொடுப்…
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்ப…
மட்டக்களப்பு மாவட்டத்தில் போசாக்கிற்கான பல்துறை சார் செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்தரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்…
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கற்று பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் க.பொ.த சாதாரண தரம் கற்று சகல பாடங்களிலும் அதி உயர் சித்தியை பெற்ற மாணவர்கள…
அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களி…
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியு…
மாவீரர்களை நினைவு கூறுவதற்கு நூற்றுக்கு 200 சதவீதமான முழு உரிமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது. ஆகவே இராணுவத்தினத்தின் வசமுள்ள துயிலுமில்லங்கள் அனைத்தையும் விடுவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு…
நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை பேரணியில் பங்கேற்குமளவுக்கு, தாம் முட்டாளில்லையென முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா …
அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது 70.5% என கணிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தோனேசியாவுக்கு அடுத்த இடத்த…
ஆய்வில் வெளிவந்த தகவல் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற ஆய்வ…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் அழகியல் கண்காட்சி குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்…
பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்ட இலங்கை ஆயுர்வேத ம…
சமூக வலைத்தளங்களில்...