மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 13/10/2025 மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் பி…
அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களில் 01.ரூபா 700,000.00 இற்கான புதிய வீடமைப்பு - 05 பயனாளிகள் 02. ரூபா 300…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது இன்றைய தினம் (2025.10.13) பிர…
பல்வேறுபட்ட சூழலில் இருந்து பாடசாலை வரும் மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களை மகிழ்விப்பதன் மூலமே கல்வியை மகிழ்ச்சியான கற்கும் செயற்பாட்டிற்கு கொண்டு செல்ல முடியும். இல்லையேல் தமது கவலை…
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய பூங்காவாவின்…
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி குழுவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய் மருந்து' குறித்து இலங்கை புற்றுநோயியல் சங்கம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தய…
நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட உள்ளதால், மாணவர் போக்குவரத்தில் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்ற…
கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியும் சிற்றூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தலாத்துஓயா காவல்த…
இன்று முதல் வட மாகாணத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு ஆட்ச…
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி. கோகிலா ரஞ்சித்குமார் தேசி…
சமூக வலைத்தளங்களில்...