இலங்கையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ட…
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா மற்றும் அக்கடமியின் உரிமையாளர் சுலக்ஷ…
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகா வித்தியாலய மாணவன் புதிய சாதனையைப் படைத்துள்ளார். குகன் பகிர்ஜன் என்ற மாணவன் 1…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச …
இவ்வாண்டின் இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமை…
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சீனாவின் பீஜிங் நகரை சென்றடைந்தார். பிரதமரை சீனத் தேச…
பொத்துவில் கோமாரி, செல்வபுரம் கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உதவி செய்துள்ளனர். இதன் அங்…
முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கொழும்பு ஃப்ளவ…
குருநாகல - நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சொரம்பல நோக்கிச் சென்ற லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் ம…
நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெர…
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவினால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.கோறளைப்பற்று வாழைச்சேனை,கோறளைப்பற்று கிரான்,கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத…
ஆசிரியர்கள் நெருக்கீடுகளை எதிர்கொள்ளும் திறனுடையவர்களாக மாறுவதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு உளவியல் கல்வியை முறையே கற்று , நெருக்கீடுகளை எதிர்கொள்ளும் அ…
ஆலய நிருவாக சபையானது ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சமூகம் சார்ந்த பல கலை,கலாசார நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.இதில் பேத்தாழை விபுலானந்நா கல்லூரி மற்றும் பேத்தாழை சந்திரகாந்தன் வித…
மட்டக்களப்பு பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழம…
சமூக வலைத்தளங்களில்...