கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டினை கண்டித்து 30 ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் உள்ள பழைய விஞ்ஞான பீடத்த…
சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ரோட்டரி கழகம் மட்டக்…
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கியதோடு கடந்த வருடம் பல்கலைக் கழகம் தெரிவான மாணவர்களும் …
நவராத்திரி தினத்தினை முன்னிட்டு "அறிவார்ந்த கல்வி சமூகத்தை கட்டி எழுப்புவோம்" எனும் தொணிப் பொருளில் வளைகுடா வானம்பாடிகள் சமூக நல மேம்பாட்டு அமைப்பினால் உன்னிச்சையில் சரஸ்வதி சிலை திறந்து வை…
நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில், சிறுமியரை இறைவனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது…
காதலிக்க மறுத்த சிறுமியின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதால் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன், அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட ந…
குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் இன்றைய தினம் இது …
முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு எஞ்சியது கல்வி மாத்திரமே. இவ்வாறு நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.ரூபசாந்தன் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரும் இந்திரன் பௌண்டேசன் தலைம…
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 சிறார்கள் சிறைச்சாலையில் தங்கியுள்ளதாக சிறைச்சாலை தலைமையக…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன…
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்.எனவேதான் பரீட்சார்த்தமாக அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்திருக்கிறோம். இவ்வாற…
இலங்கையில் தற்போது மொத்தம் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வர…
எழுதியவர் ஈழத்து நிலவன் ✧. முன்னுரை கனடாவில் ஈழத் தமிழரின் அரசியல் பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை அடைந்து வருகிறது. 2025 செப்டம்பர் 29 அன்று டொரன்டோவும் மார்க்கமும் நடைபெற்ற இடைத்தேர்த…
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட…
சமூக வலைத்தளங்களில்...