2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள்  வெளியாகும் .
 கிளீன் ஸ்ரீலங்கா   நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையில்  செயிரி வார   செயற்பாடுகள் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செயிரி வாரம் நடைமுறைப்படுத்தல்  தொடர்பான கலந்துரையாடல்.
இலங்கையில் முதல் முறையாக முகப்பரு தடுப்பு குறித்த நிகழ்வு மற்றும் கலந்துரையாடல்.
கிளிநொச்சி விதை தென்னை தோட்டத்திற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா பயணியை  பாலியல் ரீதியாக துன்புறுத்திய மூன்று இளைஞர்கள்  கைது
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்காக மொத்தம் 49 நபர்கள் கைது .
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பால் மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் மண்டலாபிஷேக நிறைவை  முன்னிட்டு பாற்குட பவனியும், சங்காபிஷேகமும்  வெகுவிமர்சையாக இடம்பெற்றது
செம்மணி மனிதப் புதைகுழியில்  மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
   குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கு, பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
Work Force Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் முழு நாள் செயலமர் மட்டக்களப்பில் இடம் பெற்றது.
 இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக, கண்டறியப்பட்டுள்ளது.