செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

 


செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று    மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

இதில் சில குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும். 

இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அவற்றில் 198 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.