மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செயிரி வாரம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இட…
கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் (Christell Luxury Wellness) நிறுவனமானது கடந்த வார இறுதியில் One Galee Face Mallல் முகப்பரு தடுப்புக்கான ஒரு ஆழமான மற்றும் தகவல் தரும் உடனடி தோற்ற அனுபவத்துடன், அறிவியல் …
வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டிற்கான, விதை தென்னை தோட்டத்திற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கிளிநொச்சி - பளை பகுதியில் இந்த விதை தென்னை …
ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மூன்று இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சுற்றுலாவிற்காக தனது காதலனுடன் இலங்கைக்கு வந்…
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்காக மொத்தம் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கா…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நி…
மட்டக்களப்பு மாவட்ட தேற்றாத்தீவு பால் மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு பாற்குட பவனியும், சங்காபிஷேகமும் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மஹா கும்பாப…
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் சில குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும். இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.…
வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக சுமார் மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை 5 பெண்கள் இணைத்து மோசடி செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் ரக்மானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்…
மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் Work Force Sri Lanka எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உயர் தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது த…
2025 பெப்ரவரி 9 ஆம் திகதி அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்குள் வைத்துப் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சு…
மட்டக்களப்பில் முதன் முறையாக நடைபெற்ற மாபெரும் சதுரங்கப் போட்டியில் 214 போட்டியாளர்கள் பங்கேற்று, 67 பேர் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர். மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்ற இப்போட்ட…
' குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள் 5-ம்…
சமூக வலைத்தளங்களில்...