செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே கண்ட…
இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புல்வெளிப் பகுதிகளில் பரவ தொடங்கிய இந்த தீப்பரவல், பனை மரங்கள் மற்றும் பிற மரங்களுக்குப் பரவியதாக…
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படு கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் என…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு உந்துருளி வாங்க வீட்டில் நகைகளை திருடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளன…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…
சர்வதேச சுற்றுலா மாநாடு மற்றும் பயண விருதுகள் (ITCTA) 2025 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 'தெற்காசியாவுக்கான சிறந்த விமான சேவை நிறுவனம்' என்ற விருதை வென்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த விரு…
உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. ச…
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள…
மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் வலியுறுத்தியுள்ளார். . …
வடக்கின் குடும்ப விழாவாக வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோ…
District Media Unit News இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் "நாடே முதன்மை" எனும் தொனிப்பொருளிற்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால…
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்தர்கத்தையடுத்து இடம்பெற்ற பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்ததுடன் வா…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தில் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அருளும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் பாலாம்பிகை அம்பாளுக்கு இன்றையதினம…
எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்…
சமூக வலைத்தளங்களில்...