மட்டக்களப்பு புகையிரத களஞ்சிய வளாகத்தில் பாரிய தீ பரவல்

 









 
இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
புல்வெளிப் பகுதிகளில் பரவ தொடங்கிய இந்த தீப்பரவல், பனை மரங்கள் மற்றும் பிற மரங்களுக்குப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
தீயணைப்பு படை வீரர்களும் ராணுவத்தினரும் சுமார் 2 மணி நேரம் தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.