ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்ற வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூ…
விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்கு பல மானிய திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதை அடுத்து இம்முறை சிறு போக வேளாண்மை செய்கையில் விவசாயிகள் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய அ…
யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்டுபின் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலை…
இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் நில உரிமை மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான அரசின் அணுகுமுறைகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் தொடர்கின்றன. அண்மையில், திருக…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஸிஸுக்கும் இடையிலான நட்புறவு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் தான் தேவை…
கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி அம்ஷியின் தாய் கொழும்பு கூடுதல் நீதவான் மபாத் ஜெயவர்த…
பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்டார். இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான இவர், மாத்தளையில் இருந்து வந்து கடந்த 18ஆம் திகதி வைத்தியசாலையின் 18ஆவது வார்டி…
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்த…
இன்றைய தினம் கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இடம்பெற்ற பாதயாத்திரைக்கான பாதை திறத்தல்- மூடுதல் சம்பந்தமான கூட்டத்தொடரானது மொணறாகலை அரசாங்க அதிபரின் தலைமையில் இடம் பெற்றிருந்தது. இதில் எதிர்வருகின்ற 2025-0…
இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்…
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர், இரண்டு நாட்கள் கழித்து இன்று (22/05) உருகுலைந்த நிலையில் இடுப்பு மேற்பகுதியுடன் ச…
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண் பெண் இருப…
சமூக வலைத்தளங்களில்...