மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, மற்றும் பட்டிருப்பு பிரதேசங்களில் இயங்கி வரும் பின்தங்கிய பாடசாலைகளான மட்/பட்/ மண்டூர் -38 அகத்தியர் வித்தியாலயம் , மட்/பட்/ வம்மியடியூற்று வாணி வித்தியா…
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பகுதியைச் சேர்ந்த நான்கு…
மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரம் புகையிரத நிலையத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொழும்பு-மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு-கொழும…
உலகின் முதல் தமிழ் பேராசிரியரும் முத்தமிழ் வித்தகரும் சிவாநந்த வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஜனன தினத்தை முன்னிட்டு கிழக்கில் பல இடங்களில் ஜனன தின நிகழ்வுகள்…
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் இயங்கும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளின் கண்காட்சியும் டிப்ளோமா சான்றிதழ் வழ…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இர…
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும்…
கடந்த கால அரசாங்கத்துடன் இப்பகுதியில் உள்ள அமைச்சர்களும் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு உடந்தையாக இருந்தார்கள் - இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் …
சமூக வலைத்தளங்களில்...