மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வானது தொடர்ச்சியாக இவ்வருடமும் 8வது தடவையாக ஒழுங்கு செ…
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது . இலங்கையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின…
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளுக்காக ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி ஆராதனைகள் உயிரிழந்த உறவுகளின் உறவினர் இன்று கண்ணீர் மல்க தமது வழிபாடுகளில…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ திகதியில் மாற்றமடைந்துள்ளதாக வெளியாகும் செய்தியால் அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னர் கதிர்காமக் கந்தன் ஆலயம் வருட…
முன்னர் கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 10 ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற இருந்தது. தற்போது…
பெரியகல்லாற்றின் பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் சீனித்தம்பி தங்கவடிவேலின் சிலையை அன்னாரின் சகோதரி மற்றும் பிரதம அதிதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முர…
ஸ்ரீ தலதா வழிப்பாட்டு' நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த வழிப்பாட்டு நிகழ்…
பொலன்னறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய சோகமான…
வசந்தகால சித்திரை வருடத்தை முன்னிட்டு இரண்டாவது முறையாக ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 19,04. 2025 சனிக்கிழமை நேற்றைய தினம் ஆரையம்பதி கடற்கரையில் வெகு கோலாகலமா பட்டத் திருவிழா இடம்பெற்…
இன்னும் 2 வாரங்களுக்குள் ஈஸ்டர் சூத்திரதாரி மற்றும் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என அமைச்சர் பிமல் ரத்னாயக குறிப்பிட்டார். தங்களது அரசு ஈஸ்டர் சூத்திரதாரி மற்றும் உண்மைகளை வெளிப்படுத்துவதோடு அவர்களு…
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின்படியே இது இடம்பெற்று…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...