(கல்லடி செய்தியாளர்) கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை வருடா வருடம் நடத்தும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலய பரிபாலன சபை தி…
அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்களின் விடயதானங்களை …
பெறுமதிசேர் வரி திருத்தங்களின் கீழ் பெட்ரோல் விலை 10% அதிகரிக்கும் என அதிபர் அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதிபர் செயலகத்தில் (23) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர…
திருகோணமலை - நாமல்வத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான…
நாட்டில் இன்று, நாளை மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சக ர் சட்டத்தரணி நிஹால் …
கடந்த 09 நாட்களாக ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ…
(பழுவூரான்) சித்தாண்டியில் போராட்டத்தில் ஈடுபடும் மேய்ச்சல் தரையாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை (23) இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசம…
பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தக சங்கத்தின் 1 மில்லியன் நிதி அனுசரணையில், மட்டக்களப்பில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வ…
நிருபர் - செ.ஞானச்செல்வன் - மட்டக்களப்பு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரின் கிழக்குமாகாண ஒருங்கினைப்பு செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும் சமூக சேவையாளருமான தவபாலன் ஹரிபிரதா…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக நடைமுறை தொடர்பான பயிற்சி வகுப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (23) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,676 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்த…
2023ஆம் ஆண்டில், இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக சிரேஷ்ட காவல்துறை அத்திய…
இலங்கையில் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதற்காக முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானிய…
மஸ்கெலியா, சாமிமலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந…
சமூக வலைத்தளங்களில்...