உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளநிலையில் 800 ஆவது கோடி குழந்தை குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதன்படி 800 வது கோடி குழந்தை …
அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் பொதுநிர்வாகம், உள்நாட்டலு…
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை குவைத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையி…
கடவுச்சீட்டு கட்டணத்தை இன்று முதல் (17) அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூப…
யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர். இந்த குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வருகின்ற 21 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று மாலை த…
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேரையும் ஒரு படகையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுசெ…
பட்டிருப்பு போரதீவு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட கோயில் போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் சா.பரமானந்தம் தலைமையி…
மூன்றாம் நிலை தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அபிவிருத்திக்கான மாவட்டத்தின் மீளாய்வு இணைப்பு கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது . மாவட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 7…
மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் கெல்விடாஸ் மற்றும் இளைஞர் அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து இளைஞர்களுக்காக நடாத்துகின்ற ‘எல்லைகளைக் கடந்த இளைஞர்கள் ‘எனும் நிகழ்ச்சி திட்டத்தின…
."ஒவ்வொருவரையும் கவனித்து கொள்வோம்" -இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் ,வயோதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உதவித்திட்டம் . தற்போது நாடு எ…
2022 ம் ஆண்டு தேசிய ரீதியாக சுகாதார அமைச்சுடன் மலேரியா நோய் தடுப்பு இயக்கம் இணைந்து நடாத்திய மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போட்டியில் மட்டக்களப்பு மலேரியா நோய் தடுப்பு இயக்கம் சாதனை படை…
16 வயதுக்கு குறைந்த சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ர…
அரசு ஊழியர் களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் செலுத்தப்ப…
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் வடக்கே பெரியநீலாணைகிராமத்தில் அரசடி ஸ்ரீ…
சமூக வலைத்தளங்களில்...