இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் இந்திய அரசுடன் இடம் பெற்று வருகின்றதாக துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார் இன்று யாழ்ப்ப…
மட்டக்களப்பு காத்தான்குடியில். இரும்பு மின் உபகரணங்கள் மற்றும் பெயிண்ட் விற்பனை செய்யும் வர்த்தக நிலைய களஞ்சியசாலை ஒன்றில் அதிகாலை காலை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அந்த களஞ்சியசாலை முற்றாக எரிந…
போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் மட்டக்களப்பில் பொது இடங்களை கண்காணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரத…
அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதியமைச்சரான ஜனாதிபதி ர…
புத்தளம் - உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (…
தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில…
நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகா…
2021ஆம் ஆண்டுக்கான G.C.E சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்க…
இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்…
கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். பெற்றோருக்கு ஒரே பிள்ளையான குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் . குறித்த ச…
உலகின் மிக கொடூரமான சர்வாதிகாரி. மற்ற சர்வாதிகாரிகளுக்கெல்லாம் நாடு, இனம் என ஏதோ ஒரு நோக்கம் இருந்தது. ஆனால் எந்த நோக்கமும் இல்லாமல் வெறும் மனித வேட்டை மட்டுமே ஆடிய கொடிய மனிதன் தான் இவன். 6.4&…
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு வாவியில் குதித்தவரை தேடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை பெரியகல்லாறு பாலத்திலிருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் கு…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலை ஏற்பாட்டில் எதிர்வரும் 2022.11.21-ம் திகதி அன்று திங்கட்கிழமை காலை 8.00- மணி முதல் 2.00- மணி வரை ஆரையம்…
இலங்கையின் கொழும்பில் செயற்பட்டு வரும் வீ.ஐ.பி ஸ்டூடியோ நிறுவனம் இந்த உலக சாதனை படை…
சமூக வலைத்தளங்களில்...