உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் முன்னெடுத்து வரும் மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்தல் நிகழ்ச்சிக்கு அமைவாக கிழக்குமாகாணத்தில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு உ…
கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராம பாடசாலை மாணவர்களின் கல்வி,சுகாதாரம்,போஷாக்கு போன்ற செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் பாடசால…
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் திகதி விசாரணையின் போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் …
ஹெல்விடாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் சமாதானமும் சமூக பணி பி.சி.எ நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் வகையில் வை-சேன்ச் …
மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் நேற்று கல்முனை சேனைக்குடியிருப்பு தமிழ்வாணன் மண்டபத்தில் தலைவர் திரு.ஆ. ஜதீஸ் தலைமையில் இடம்பெற்றது. …
பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் அனுபவம் அல்லது சலனத்தைப் பெற்றிருப்பதாக வாடிகானில் நடந்த ஒரு கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்புற்ற சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் ‘வெல்க்கம் பெக் பெட்டர்’ என்னும் கருப்பொருளிள் கிறீன் கார்டன் சுற்…
நாட்டின் 6.8 மில்லியன் மக்களில் 4 மில்லியன் மக்கள் பல்வேறு மானியங்களைக் கோரும் சூழ்நிலையில் வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்…
22ஆவது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்…
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பிரதம…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வெவ ஸ்ரீதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் …
தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு இல்லை. எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்…
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை மின் விளக்குக் கோபுரத்த…
சமூக வலைத்தளங்களில்...