களுவாஞ்சிகுடியில் தீபாவளியை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைவ விற்பனை செய்யும் வர்தகர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை …
கிழக்கு மாகாண ஆங்கில மொழிப்போட்டிகள் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் மாகாண கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் இன்று…
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாழமுக்க நிலையானது நாளைய தினம் கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத…
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இது தொடர்ப…
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார். இலங்கை நாடாளுமன்றில் சுமார் பத்து இரட்டைக் குடியுரி…
தீபாவளி தினத்தன்று மின்தடையை நடைமுறைப்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று மற்றும் நாளைய தினங்களுக்கான மின…
யாழில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிறுமி மீதான வன்புணர்வுக்கு உடந்தையா…
அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இ…
அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது. நிதி இ…
மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்விலையத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச அபிவிருத்தி வங்கியின் முழு அனுசரணையில் சிறுவர்களுக்கான விளையாட்டு விழாவ…
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 5 ஆம் வட்டார கிராமத்தில் வீடொன்றி ல் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். வாகரை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்க…
கோப்பாவெளி வெளிக்காகண்டி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வெண்மதி பன் பாய் கைத்தறி நிலையத்தினை புனர் நிர்மாணம் செய்து தருமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஏறாவூர் பற்று செங்கலடி பிரத…
மட்டக்களப்பு எகெட் சூழல் பாதுகாப்பு குழு ஏற்பாட்டில் செடெக் நிறுவனத்துடன் இணைந்து மிசூரியர் நிதி அனுசரணையில் இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பாதற்கான படிக்கல் எனும் தொனிப்பொருளில் பசுமையான உலகை …
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும…
சமூக வலைத்தளங்களில்...