இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே கார…
கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை 22.10.2022 திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை கல்லூரி மண்டப…
2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை …
செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 73.2 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 வீதமாக பதிவாகியிருந்தது. இதற்கிடையில், …
Youth Excellence விருதினைப் பெற்றார் மட்டக்களப்பு கவிஞர் கவிதா லலித்குமார்!! “Times Women” அனுசரணையில் “Women Icon” நிறுவனத்தினால் வழங்கப்படும் “Youth Excellence” விருதை கடந்த 16.10.2022 அன்று…
எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக வழங்கல் சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது அனுசரணையில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக முன்பள்ளிகளுக்கான பரிசு பொருட்கள் வழங்கிவைக்கப…
நாடு தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வரி தி…
முச்சக்கர வண்டியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 42 வய…
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பெய்த …
ருத்ரா ◇. நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ▪︎. ஆரோக்கியம் கூடும். ▪︎. மருத்துவத்துக்குச் செலவு செய்த நிலை மாறும். ◇. தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால், ▪︎. பேச்சில், முகத்தில், செயலில் வசீ…
நீர்மை இணையம் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அல…
‘தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை’ வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 80 ஆவது நாள் நிகழ்வுகள் …
உலக உணவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘வறுமைக்கான காரணங்களை கவனத்தில் கொள்ளலும் விவசாயிகளுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்தலும்’எனும் கருப்பொருளில் வி…
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும…
சமூக வலைத்தளங்களில்...