ருத்ரா
◇. நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால்
▪︎. ஆரோக்கியம் கூடும்.
▪︎. மருத்துவத்துக்குச் செலவு செய்த நிலை மாறும்.
◇. தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால்,
▪︎. பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும்.
▪︎. எல்லோருக்கும் பிடித்தவராக வாழலாம்.
◇. இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால்,
▪︎. காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
▪︎. காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
◇. விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால்,
▪︎. பேரும்புகழும் கிடைக்கப் பெறலாம்.
▪︎. மதிப்பும் மரியாதையும் கூடும்.
◇. வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால்,
▪︎. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
▪︎. வீட்டில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.
◇. பஞ்சக் கூட்டு எண்ணெய் என்று ஐந்து எண்ணெய்களும் கொண்டு தீபமேற்றி வழிபட்டால்,
▪︎. இறையருளும் குலதெய்வத்தின் அருளும் கிடைக்கப்பெற்றும்.