வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட காவல் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் காவல்துறைப் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பா…
தற்போது லொத்தர் டிக்கட்டுக்களுக்காக வழங்கப்படும் 17.05 சதவீத தரகுப் பணத்தை உடனடியாக 20 சதவீதமாக அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இல…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்குலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, மணக்கோலத்தில் இருந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது. …
உங்களுடைய வீட்டில், தொட்டியில், தரைப்பகுதியில், துளசிச் செடியை அமைப்பதை விட, துளசிமாடம் வைத்து, அதன் மேல் துளசி செடியை வைப்பது தான் மிகவும் சிறந்தது. ஒருவருடைய வீட்டில் துளசி செடி வடகிழக்கு மூலையில…
சித்தாண்டி இளஞ் சைவ மாணவ மன்ற பொன்விழா விருது வழங்கல் நிகழ்வு 2022.10.08 காலை இளஞ் சைவ மாணவ மன்ற தலைவர் வி. உதயகுமார் தலைமையில் ஆரம்பமானது. பொன் விழாவின் ஆரம்ப நிகழ்வில் வரலாற்று சிறப்பு பெற்…
கிழக்கு மாகாணத்தில் காரைதீவில் பிறந்து வடக்கில் தடம் பதித்த உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை இன்று வடக்கில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மானி…
அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு விரைவில் பயணமாகவுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்…
பேருவளை - மொரகல்ல சுற்றுலாப் பொலிஸாருக்கு முன்பாக இன்று அதிகாலை (09) மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ம…
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டி பகுதியிலுள்ள பண்ட் வீதியை விட்டுவிலகி, உழவு இயந்திரமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னுமொருவர் காயமடைந்துள்ளத…
ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இன்று முதல் இலங்கைக்கான சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாரத்துக்கு இரண்டு விமான சேவைகளை முன்னெடுக்க ஏ…
அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்தால் கழுத்துப் …
இலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘வெள்ளை ஈ’ என்ற பூச்சியால் செவ்விளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால், டிசம்பர் மாதத்துக்குள் இந்த தட்…
இலங்கை யிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்களால் தமது செயற்பாடுகள…
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போர…
சமூக வலைத்தளங்களில்...