இலங்கை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் 58வது வருடாந்த விஞ்ஞான அமர்வுகள் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பேராசிரியர் சபாரட்ணம் அருள…
இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் "மாப்பிள்ளை விருந்து" எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று நேற்று (7) ஞாயிற்று…
கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். 11 பெண்களும் 4 ஆண்களுமே இவ்வாறு கைது…
பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்…
கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை! 2025 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்/மட்/ அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகளான ம.றொ…
வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரகொல்ல, கணேமுல்ல பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை…
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, பயன்படுத்தத் தயாராக உள்ளதென ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோயா…
கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதம் ஜீவபுரம் பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி ஜ…
கனடாவில் வாழ்ந்து வரும் வடமராட்சி கல்லுவம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் தனது மகளின் மருத்துவத் தேவைக்காக வடமராட்சி கல்லுவம் பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு வந்துள்ளார். புற்று நோயினால் பாதிக்கப…
தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். "நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் "Song of Resilience" என்ற மாற்று இ…
காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று (06) முன்னெடுக்கப…
. மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவியான செல்வி A.Rijeka 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் 190cm உயரத்தினைத் தாண்டி 2ம் இடத்தினையும் அதே பாட…
சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய 33 வருடகால வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பதாக அத…
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை கு…
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிரான கிராம மக்கள், பொது அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று மாலை மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நடைபெற்றது. கடந்த 2018ம் ஆண்டு இ…
உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.…
செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் 60வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக்கொண்ட ரா…
இலங்கை மின்சார சபை அடுத்த கட்டண திருத்தத்திற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு மத்தியில் சபை…
எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் இயந்திரக் கோளாறு இருப்பதுதெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற…
செல்லப்பிராணிகளை வளர்ப்பதென்பது நமது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் அதேவ…
சமூக வலைத்தளங்களில்...