.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவியான செல்வி A.Rijeka 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் 190cm உயரத்தினைத் தாண்டி 2ம் இடத்தினையும்
அதே பாடசாலை மாணவியான செல்வி K.Sajiththa 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் 190cm உயரத்தினைத் தாண்டி 2ம் இடத்தினையும் பெற்று கல்லூரிக்கும் சமூகத்திற்கும் பெருமையீட்டி தந்துள்ளார்கள்.





