ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்க…
மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அழகுதுரை அழகேசன் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரை முதலை இழு…
வௌ்ளவத்தையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன வெள்ளவத்தையில் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்குள் பெண் ஒருவரால் டி56 ரக துப்பாக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்…
இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. மன…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணபிள்ளை பிரியதர்ஷன் சர்மாவிற்கு சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா இடம் பெற்றது. சிவாச்சாரியார்கள் முன…
தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நில…
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 3 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளன…
காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரின் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இலங்கை முன்…
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ம…
மட்டக்களப்பில் வீதி அதிகாரச சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப…
மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட தமிழ் மொழித்தின வெற்றி பாராட்டு நிகழ்வு (19.05.2025) திங்கட்கிழமை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் மூ.உதயகுமார…
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இரத்தான நிகழ்வு (19.05.2025) திங்கட்கிழமை மகிழடி த்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் இரத்த வகைகளின் குறைபாட்டை நிவ…
இலங்கையில் போர் முடிவடைந்த போதிலும், முழுமையான சுதந்திரம் இன்னும் அடையப்படவில்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (19) நடைபெற்ற தேசிய ரணவிரு நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட…
9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி க…
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உயிரைமாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச…
இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ள…
மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பகுதியில் ரயில் யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக …
உலகம் முழுவதும் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து அழிவுகளைத் தாண்டி வந்த அகதிகளுக்கு தஞ்சமாக அமைந்த நாடாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த உருவகத்தின் பின்வட்ட…
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழில்துறை பாடநெறிக்கு மாணவர்களை 12 ஆம் தரத்திற்குள் இணைத்துக் கொள்வதற்காகக் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த தொழில்துறை பாடத்திட்டம் கல்வி பொது…
மட்டக்களப்பு - batticaloa
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 60 கைதிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்…
சமூக வலைத்தளங்களில்...