முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் (Writ) மனு தொடர்பான விசாரணையை பார்வையிடுவதற்காக இன…
பூரண இரத்தப் பரிசோதனைக்கு (Full Blood Count) அரசு நிர்ணயித்த உச்சக் கட்டணமான 400 ரூபாவிற்குப் பதிலாக 550 ரூபாவை அறவிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு 30 இலட்சம் ரூபா அபராதம் வ…
2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பகிடிவதை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் காயமடைந்துள்ளனர் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்…
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானமாக செயற்பட…
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் லாகுகல பிரதேச சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் கடந்த 25 வருட காலமாக வழமையான சேவையுடன் கதிர்காம கானக பாதயாத்திரை சுகாதார சேவையில் வெள்ளி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட…
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Extra Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.. இந்த விலை அதிகரிப்பு உட…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்காது தள்ளுபடி செய்து மேன்முறைய…
M.SIVAKUMAR போரும் அதன் பின்னரான அரசியல் , சமூகச் சூழலும் இலங்கை கிழக்கு மாகாணத்தில் மது மற்றும் போதைப்பொருள்களின் பாவனையை பெருமளவில் உயர்த்தியுள்ளன . இதனால் பல குடும்பங்கள் சிதைவதோடு பல்வேற…
நாட்டில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இடம்பெற்ற இனவாத மற்றும் மதவாத வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தி, மக்களிடையே சகவாழ்வு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை …
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண அரச நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கும், அலுவலக நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருளை அறிமுகப்படுத்தும் தொடக்க விழா, இன்று …
தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வழிகாட்டலில், தரம் 5 புலமைப்பரிச…
ஹோமாகம கட்டுவான தொழில்பேட்டையில் உள்ள தலைக்கவச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து நேற்று (21) காலை 09:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 3 மாடி கட்டிடம் முழுவதும் த…
முகநூல் வழியே அறிமுகமான போலி வெளிநாட்டு மருத்துவரிடம் பரிசுப் பொதியைப் பெறுவதற்காக, …
சமூக வலைத்தளங்களில்...